tag:blogger.com,1999:blog-4063463047986193973.post5741905462241853259..comments2020-04-23T19:11:35.133+05:30Comments on வலையில் எனது பின்னூட்டங்கள் பாடல்கள் : தென்றல்sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4063463047986193973.post-29640169119052326242015-06-10T10:12:15.722+05:302015-06-10T10:12:15.722+05:30தோழி கவிநயா 2006 முதல் தொடர்ந்து எழுதுவது குறித்து...தோழி கவிநயா 2006 முதல் தொடர்ந்து எழுதுவது குறித்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன். அந்த பாடல்களை தாங்கள் தொடர்ந்து பாடி வருவது குறித்தும் மிகவும் மகிழ்ந்தேன். தோழிக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-26434398837158609762015-06-10T10:06:04.527+05:302015-06-10T10:06:04.527+05:30வணக்கம் ஐயா. வலை வந்து பார்த்தவுடன் தங்கள் சுட்டி ...வணக்கம் ஐயா. வலை வந்து பார்த்தவுடன் தங்கள் சுட்டி கண்டு ஓடி வந்தேன். அழகாக இனிமையாக படங்களுடன் தங்கள் குரலில் பாடி அசத்திட்டிங்க. எழுதும் போது ஏற்படாத சந்தோஷம் தாங்கள் பாடக் கேட்டதும் கிடைத்தது எனக்கு. ஒருவரை மனந்திறந்து பாராட்டுவதும் வாழ்த்துவது என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது அதுவும் தங்களைப்போல இசையாகப் பாராட்ட யாருக்கும் வாய்க்காது தாங்கள் மேலும் நிறைந்த ஆரோக்யத்துடன் எங்கள் பாடல்களையெல்லாம் பாடியபடி பல்லாண்டுகள் வாழ வாழ்த்த வயதின்றி வேண்டுகிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.<br /><br />குறிப்பு: பாடல் கேட்கும் போது என் புகைப்படத்திற்கு பதிலாக கோவை சரளாவின் புகைப்படம் இணைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். இருப்பினும் பரவாயில்லை. ஒரு தகவலுக்காக எழுதினேன். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-18054645787700809792015-06-10T09:41:00.198+05:302015-06-10T09:41:00.198+05:30//இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து//
இப்...//இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து//<br />இப்படிச் சொல்லிட்டீங்களே தாத்தா. உங்களைப் போன்ற பெரியவர்களின் பார்வை பட, ஆசிகள் கிடைக்க, நான்(ங்கள்)தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாடலை வாசிப்பதை விட ஒலி வடிவில் கேட்கும் போதுதான் அதன் ஆகர்ஷணம் அதிகரிக்கிறது. எப்படிப்பட்ட பாடலானாலும், இதெல்லாம் எப்படிப் பாட முடியும் என்று தோன்றும் பாடல்களுக்குக் கூட, உடனுக்குடன் மெட்டமைத்துப் பாடி வலையேற்றி விடுகிறீர்கள். அதிலும் அழகழகான படங்களை இணைத்து, பல சமயங்களில் sound effects எல்லாம் கொடுத்து தூள் கிளப்பி விடுகிறீர்கள். தங்கள் பாடலை/கவிதையை சுப்பு தாத்தா பாட மாட்டாரா என்று பலரும் ஏக்கத்துடன் இருக்கிறார்கள் என்று அறிவேன். அப்படியிருக்க நீங்கள் தவறாமல் அம்மன் பாடல்களைப் பாடுவது அவள் அருளால்தான் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமின்றி சிறியவர்களாக இருந்தாலும் மனந்திறந்து பாராட்டி ஊக்குவிக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு, நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் பிறந்த நாளன்று, மீண்டும் ஒரு முறை அன்னை பராசக்தியிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com