tag:blogger.com,1999:blog-4063463047986193973.comments2020-04-23T19:11:35.133+05:30 வலையில் எனது பின்னூட்டங்கள் பாடல்கள் sury sivahttp://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4063463047986193973.post-55223159929994306162020-04-23T19:11:35.133+05:302020-04-23T19:11:35.133+05:30மிக மிக அருமை !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்...மிக மிக அருமை !!! >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-77615166710058449342015-06-23T14:11:02.444+05:302015-06-23T14:11:02.444+05:30அட??? அவருக்கு முன்னே நான் எழுதிட்டேனே, பஞ்சநாராயண...அட??? அவருக்கு முன்னே நான் எழுதிட்டேனே, பஞ்சநாராயணக் கோட்ட விமரிசனம். அதுக்கும் நரசிம்மா பதில் போட்டு அதையும் வெளியிட்டிருக்கேனே! பார்க்கலையா? என்ன போங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-48154226132019503422015-06-23T14:07:11.372+05:302015-06-23T14:07:11.372+05:30நேரம் இருப்பின் : http://dindiguldhanabalan.blogsp...நேரம் இருப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2015/06/useless-speech.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-62178534690819161552015-06-23T14:04:47.162+05:302015-06-23T14:04:47.162+05:30தாளம் சரி... ஆடிக் கொண்டே ரசித்தால்... (நான்...!)தாளம் சரி... ஆடிக் கொண்டே ரசித்தால்... (நான்...!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-16350100874023395492015-06-23T13:43:03.327+05:302015-06-23T13:43:03.327+05:30கருத்தும்...
பாடலும்.... அருமை ஐயா
சகிகலாவுக்கும் ...கருத்தும்...<br />பாடலும்.... அருமை ஐயா<br />சகிகலாவுக்கும் வாழ்த்துக்கள்.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-61798714356994105872015-06-22T20:53:04.381+05:302015-06-22T20:53:04.381+05:30ஆகா...! இவ்வளவு நாட்கள் இந்த தளத்தை வாசிக்க தவறி வ...ஆகா...! இவ்வளவு நாட்கள் இந்த தளத்தை வாசிக்க தவறி விட்டேன்... இனி தொடர்கிறேன்... நன்றி நன்றி தாத்தா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-87288172022408244632015-06-11T12:17:13.566+05:302015-06-11T12:17:13.566+05:30தாத்தா...இப்போ நீங்கள் சொன்ன பின் தான் பொன். தனபால...தாத்தா...இப்போ நீங்கள் சொன்ன பின் தான் பொன். தனபாலன் என்பது தெரிகிறது. சகோவின் மனம் பொன் போலது தான். அருமையான பதிவுகளை இட்டுக் கொண்டிருக்கிறார். நலமுடன் வாழட்டும் என்றென்றும்...<br /><br />கிருஷ்ண பாவைக்கு தாங்கள் போட்டு இருந்த கருத்துக்கு கீழா....பதில் இட்டு இருக்கிறேன் தாத்தா..இவ்வாறு...<br />தாத்தா...தாங்கள் விரும்பும் படி சேர்த்து பாடுங்கள்....தாங்கள் அறியாததா...மிக்க நன்றி தாத்தாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-29640169119052326242015-06-10T10:12:15.722+05:302015-06-10T10:12:15.722+05:30தோழி கவிநயா 2006 முதல் தொடர்ந்து எழுதுவது குறித்து...தோழி கவிநயா 2006 முதல் தொடர்ந்து எழுதுவது குறித்து மிகுந்த ஆச்சரியமடைந்தேன். அந்த பாடல்களை தாங்கள் தொடர்ந்து பாடி வருவது குறித்தும் மிகவும் மகிழ்ந்தேன். தோழிக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-26434398837158609762015-06-10T10:06:04.527+05:302015-06-10T10:06:04.527+05:30வணக்கம் ஐயா. வலை வந்து பார்த்தவுடன் தங்கள் சுட்டி ...வணக்கம் ஐயா. வலை வந்து பார்த்தவுடன் தங்கள் சுட்டி கண்டு ஓடி வந்தேன். அழகாக இனிமையாக படங்களுடன் தங்கள் குரலில் பாடி அசத்திட்டிங்க. எழுதும் போது ஏற்படாத சந்தோஷம் தாங்கள் பாடக் கேட்டதும் கிடைத்தது எனக்கு. ஒருவரை மனந்திறந்து பாராட்டுவதும் வாழ்த்துவது என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது அதுவும் தங்களைப்போல இசையாகப் பாராட்ட யாருக்கும் வாய்க்காது தாங்கள் மேலும் நிறைந்த ஆரோக்யத்துடன் எங்கள் பாடல்களையெல்லாம் பாடியபடி பல்லாண்டுகள் வாழ வாழ்த்த வயதின்றி வேண்டுகிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.<br /><br />குறிப்பு: பாடல் கேட்கும் போது என் புகைப்படத்திற்கு பதிலாக கோவை சரளாவின் புகைப்படம் இணைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். இருப்பினும் பரவாயில்லை. ஒரு தகவலுக்காக எழுதினேன். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-18054645787700809792015-06-10T09:41:00.198+05:302015-06-10T09:41:00.198+05:30//இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து//
இப்...//இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து//<br />இப்படிச் சொல்லிட்டீங்களே தாத்தா. உங்களைப் போன்ற பெரியவர்களின் பார்வை பட, ஆசிகள் கிடைக்க, நான்(ங்கள்)தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாடலை வாசிப்பதை விட ஒலி வடிவில் கேட்கும் போதுதான் அதன் ஆகர்ஷணம் அதிகரிக்கிறது. எப்படிப்பட்ட பாடலானாலும், இதெல்லாம் எப்படிப் பாட முடியும் என்று தோன்றும் பாடல்களுக்குக் கூட, உடனுக்குடன் மெட்டமைத்துப் பாடி வலையேற்றி விடுகிறீர்கள். அதிலும் அழகழகான படங்களை இணைத்து, பல சமயங்களில் sound effects எல்லாம் கொடுத்து தூள் கிளப்பி விடுகிறீர்கள். தங்கள் பாடலை/கவிதையை சுப்பு தாத்தா பாட மாட்டாரா என்று பலரும் ஏக்கத்துடன் இருக்கிறார்கள் என்று அறிவேன். அப்படியிருக்க நீங்கள் தவறாமல் அம்மன் பாடல்களைப் பாடுவது அவள் அருளால்தான் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமின்றி சிறியவர்களாக இருந்தாலும் மனந்திறந்து பாராட்டி ஊக்குவிக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு, நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் பிறந்த நாளன்று, மீண்டும் ஒரு முறை அன்னை பராசக்தியிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-11266388651810385442015-06-09T15:45:37.400+05:302015-06-09T15:45:37.400+05:30வணக்கம் !
மிக்க நன்றி ஐயா !இனிமையான தங்களின் குரோ...வணக்கம் !<br /><br />மிக்க நன்றி ஐயா !இனிமையான தங்களின் குரோலோசையால் எனது இந்தப் பாவரிகள் சிறப்படைகின்றது!அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-81635720277394512992015-05-07T09:54:07.751+05:302015-05-07T09:54:07.751+05:30அப்ப நானும் அதே பரம்பரை தான்.
சுப்பு தாத்தா.அப்ப நானும் அதே பரம்பரை தான்.<br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-42219018105171859092015-05-07T09:22:31.989+05:302015-05-07T09:22:31.989+05:30ம்ம்ம்ம்ம், நானெல்லாம் ஔரங்கசீப் பரம்பரை, அதனால் ...ம்ம்ம்ம்ம், நானெல்லாம் ஔரங்கசீப் பரம்பரை, அதனால் என்ன சொல்றதுனு புரியலை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-74772546918633611682015-05-06T15:32:53.560+05:302015-05-06T15:32:53.560+05:30ஐயோ தெரியும் ஸார்.... சும்மா ஜாலியாகவே அப்படி கமெண...ஐயோ தெரியும் ஸார்.... சும்மா ஜாலியாகவே அப்படி கமெண்ட் போட்டேன். ஸ்மைலி போட்டிருக்கேன் பாருங்க..... இந்தச்சம்பவத்தில் எல்லோரையும் போல எனக்கும் அதே அபிப்ராயம்தான்.<br /><br />நான் எழுதியிருந்தது தவறாகப் பட்டிருந்ததால் மன்னிக்கவும். <br /><br />:))))))<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-23401077937536589032015-05-06T15:07:21.809+05:302015-05-06T15:07:21.809+05:30I was only on the subject and never made any comme...I was only on the subject and never made any comment on you. I have great regard for you. I know that you are just sharing the information.<br />No doubt, I felt that the act of Swaminatha Iyer in requesting Thyagarja not to compose any more kirthana in Anandha Bhairavi smacks of jealousy and this is not good for an erudite scholar. <br />You are aware what Mandana Mishra did when he accosted Adi Sankara. He invited him for a discussion, and when he failed, he became a disciple of Adi sankara. <br />When I find a scholar in a subject in which I have some knowledge, it is to my advantage that I become his friend. <br />In that way both would have benefited had Swaminatha iyer became a disciple of Thyagarja.<br />This was what I meant. <br />subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-47842538148209153562015-05-06T13:15:15.718+05:302015-05-06T13:15:15.718+05:30This comment has been removed by the author.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4063463047986193973.post-59497675371174127642015-05-06T13:14:58.819+05:302015-05-06T13:14:58.819+05:30நான் படித்த தகவலைப் பகிர்ந்திருந்தேன். என்மேல் வே...நான் படித்த தகவலைப் பகிர்ந்திருந்தேன். என்மேல் வேறெந்தத் தவறும் கிடையாது, எனக்கு அப்படி எண்ணமும் கிடையாது என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!<br /><br />இளையராஜா ஆரோகணத்திலேயே அமைத்த பாடல் எனக்குத் தெரிந்து கல்யாணியில். படம் சிந்துபைரவி. பாடல் 'கலைவாணியே...'<br /><br />:))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com