Tuesday, October 13, 2015

துர்க்கை அம்மன்

உலக ம் முழுவதும் அறியும் வலை நண்பர் திருமதி துளசி கோபால் அவர்கள் வீட்டில் துர்கை அம்மன் பிரதிஷ்டை செய்து நவராத்திரி விழாவினை துவங்கி இருக்கிரார்கள்.

கவிநயா அவர்கள் அதற்கு ஏற்றாற்ப்போல் பாடல் இயற்ற,

அதை சுப்பு தாத்தா பிஹாக் ராகம் என்று நினைத்துக்கொண்டு பாடுவதுடன்
இந்த வருடம் நவராத்திரி விழா துவங்குகிறது. 

No comments:

Post a Comment