வானதிப் பதிப்பகத்தார் வா வா என
எமை அழைத்து இதைப் படித்துப்பார்,சுவைத்துப்பார்
என்று சொல்கிறார்கள் என்று தெரியுமுன்னே,
தமிழ் வலை உலக பிரபல பதிவர் எனது நண்பர் பால கணேஷ் அவர்கள், வலை நண்பர்கள் எல்லோரும் நீங்கள் பெருங்காலம் எழுதாது இருப்பது எம்மை எல்லாம் வலிக்கச் செய்கிறது என்று சொல்லி,
முக்கியமாய் சீனு அவர்கள், வேண்டிக்கொண்டதன் பலனாக,
நரசிம்மா அவர்கள் எழுதிய நாவல் பஞ்ச நாராயணக் கோட்டம்
அதிலுள்ள அத்தனை பக்கங்களையும்
சிறப்பெனவே சமன் செய்து சீர் தூக்கிப் பார்த்து, காய்தல் உவத்தலின்றி, விருப்பு வெறுப்பு தவிர்த்து, நூலின் அருமை குறித்துத் தம் வியப்பையும் எடுத்துக்காட்டி, நாம்
எல்லோரும் புகழும் வண்ணம் ஒரு விமர்சனம் எழுதி உள்ளார் என்பதை இந்த தாத்தா சொல்லி எல்லோருக்கும் தெரியவேண்டியது இல்லை.
அதைப் படித்த அந்த நாவல் எழுத்தாரரே அதற்கு நன்றி நவிலும் நோக்குடன் ஒரு கடிதம் எழுத அதையும் பால கணேஷ் அவர்கள் பிரசுரித்து இருக்கிறார்.
இந்தக் கடிதம் வருமுன்னமேயே ஒரு பின்னூட்டம் அளித்த சுப்பு தாத்தா
எப்பவும் போல வாங்கிக்கட்டிக்கொள்ளுவோம் என்று நினைத்தே எழுதிய பின்னூட்டமும் பாலகணேஷ் தந்த பதிலும் இதுவே:
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
.
முதலில் சுப்பு தாத்தா பின்னூட்டம்:
பால கணேஷ் அவர்கள் பிரியமுடன் பிரியாணி சாப்பிடும்போது என் பின்னூட்டத்தைப் பார்த்திருப்பார் என்று தோன்றுகிறது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரண்டுமே பெருந்தலைகள்.அந்த இடத்தில்
சின்னப் பையன் பொடியன் சுப்பு தாத்தாவுக்கு என்ன வேலை?
இருந்தாலும் சுப்பு
தாத்தா அடிக்கும் ஜால்றாவைக் கேளுங்கள்.
நரசிம்மா அவர்களின்
கருத்துரையே ஒரு
அறுசுவை உண்டி போல
அழகுறத் திகழ்கிறது.
சற்று காரமும் இருக்கிறது.
சுவையான கனி தரும்
இனிப்பும் இருக்கிறது.
சிந்தனைக்கு ஓர்
விருந்தாக இருக்கிறது.
அடுத்த சில நிமிடங்களில்,
டிஸ்கவரி பாலஸ் போகவேண்டும்.
நரசிம்மா எழுதிய நாவலில், அதுதான்,
பஞ்ச நாராயணக் கோட்டத்தில் ஒரு
பாஞ்ச் வரியாவது
இன்றே படிக்கத்துவங்கவேண்டும்.
ஒவ்வொரு எழுத்தாருக்கும்
ஒரு பாணி ஒரு தனித்துவம் உண்டு.
இருப்பினும்,
ஓரிரு இடத்தில் இன்னொருவரை
நினைவு படுத்துதல் என்பதும் இயற்கை தான்.
ஒரு சினிமாவோ அல்லது பாடலோ பார்க்கும்போது அல்லது
கேட்கும்போது,
இன்னொரு சினிமாவில் கண்ட காட்சியோ அல்லது
கேட்ட டியூனோ நினைவு வருவது இல்லையா ??
அது போலத்தான்.
சுப்பு தாத்தா.
*******************************************************************************
அடுத்து,
தமிழகத்தின் கவிக்குயிலாய்ப் போற்றப்படும் சசிகலா அவர்களது கவிதையை
எனக்கு முன்பே புலவர்கள் இராமானுஜம், பாரதி தாசன் அவர்கள் சிலாகித்து பாராட்டி எழுதினாலும்,
சசிகலா அவர்களின் உயிர்த் தோழிகள் , நண்பர்கள் பலர் பாராட்டி மகிழ்ந்து விட்டாலும் ,
நன்றாக இருக்கிறதே, என்று ஒரு இரு சொல்லில் பின்னூட்டத்தை முடித்துக்கொள்வாரா சுப்பு தாத்தா ?
குயில் பாட்டு கேட்டிடவே குதித்தோடி வா ..எனத் துவங்கும் இந்தப் பாடல் .
+சசி கலா
நான் பாடட்டுமா என்று வினயமுடன் கேட்க,
பாடுங்கள் என்று அவர்களும் அனுமதி தர,
அவையினிலே பாடுகிறோம் என்று பெருமிதத்துடன் பாடுவது
இசைச் சிறுவன் சுப்பு தாத்தா.
பாட்டு பாடும்போது நீங்கள் தாளம் போட்டால் அந்தப் பெருமைஎமை அழைத்து இதைப் படித்துப்பார்,சுவைத்துப்பார்
என்று சொல்கிறார்கள் என்று தெரியுமுன்னே,
தமிழ் வலை உலக பிரபல பதிவர் எனது நண்பர் பால கணேஷ் அவர்கள், வலை நண்பர்கள் எல்லோரும் நீங்கள் பெருங்காலம் எழுதாது இருப்பது எம்மை எல்லாம் வலிக்கச் செய்கிறது என்று சொல்லி,
முக்கியமாய் சீனு அவர்கள், வேண்டிக்கொண்டதன் பலனாக,
நரசிம்மா அவர்கள் எழுதிய நாவல் பஞ்ச நாராயணக் கோட்டம்
அதிலுள்ள அத்தனை பக்கங்களையும்
சிறப்பெனவே சமன் செய்து சீர் தூக்கிப் பார்த்து, காய்தல் உவத்தலின்றி, விருப்பு வெறுப்பு தவிர்த்து, நூலின் அருமை குறித்துத் தம் வியப்பையும் எடுத்துக்காட்டி, நாம்
எல்லோரும் புகழும் வண்ணம் ஒரு விமர்சனம் எழுதி உள்ளார் என்பதை இந்த தாத்தா சொல்லி எல்லோருக்கும் தெரியவேண்டியது இல்லை.
அதைப் படித்த அந்த நாவல் எழுத்தாரரே அதற்கு நன்றி நவிலும் நோக்குடன் ஒரு கடிதம் எழுத அதையும் பால கணேஷ் அவர்கள் பிரசுரித்து இருக்கிறார்.
இந்தக் கடிதம் வருமுன்னமேயே ஒரு பின்னூட்டம் அளித்த சுப்பு தாத்தா
எப்பவும் போல வாங்கிக்கட்டிக்கொள்ளுவோம் என்று நினைத்தே எழுதிய பின்னூட்டமும் பாலகணேஷ் தந்த பதிலும் இதுவே:
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
.
முதலில் சுப்பு தாத்தா பின்னூட்டம்:
வயசான காலத்துலே கண் சரியா தெரியல்லையா..
அதுனாலே...
அசப்பிலே
சங்க தாரா அப்படிங்கறதை
நயன தாரா ன்னு படிச்சுட்டு, இன்னாடா
இந்த அம்மா கதை, கட்டுரை, நாவல் ன்னு கூட
எழுத ஆரம்பிசுட்டாகளா அப்படின்னு தோனிச்சு..
அப்பறம் தான் கவனிச்சேன்..சங்கத்தாரா அப்படின்னு..
சங்கத்தாரா அப்படி ஒரு ஸ்ரீ லங்கா பேட்ஸ் மேன் இருந்தாரு.
இது வேறவா இருக்கும்.
புத்தகம் கீதா அம்மா கிட்ட கேட்டா கொடுப்பாங்க...வாங்கி படிக்கணும்.
ஆனா, உங்க விமர்சனம் படிச்சதே நாவல் படிச்ச திருப்தி வந்துடுச்சு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை தின்று பார்த்தால் போதுமில்லையா.
ஒரு நல்ல விமர்சனம் கிடைக்க அந்த நரசிம்ம கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.
நாவலில் தேவையான இடங்களில் ஒற்றுக்கள் வராமலும் தேவையற்ற இடங்களில் ஒற்றுக்கள் இடப்பட்டும் படிப்பதற்கு சற்று இம்சை தருகின்றன. கவனிக்கவும்.//
நரசிம்ம மட்டும் இல்லை. பதிவுலகில் பல பேர் இந்த குறிப்பைக் கவனித்தால் நல்லது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
ReplyDelete\அதுனாலே...
அசப்பிலே
சங்க தாரா அப்படிங்கறதை
நயன தாரா ன்னு படிச்சுட்டு, இன்னாடா
இந்த அம்மா கதை, கட்டுரை, நாவல் ன்னு கூட
எழுத ஆரம்பிசுட்டாகளா அப்படின்னு தோனிச்சு..
அப்பறம் தான் கவனிச்சேன்..சங்கத்தாரா அப்படின்னு..
சங்கத்தாரா அப்படி ஒரு ஸ்ரீ லங்கா பேட்ஸ் மேன் இருந்தாரு.
இது வேறவா இருக்கும்.
புத்தகம் கீதா அம்மா கிட்ட கேட்டா கொடுப்பாங்க...வாங்கி படிக்கணும்.
ஆனா, உங்க விமர்சனம் படிச்சதே நாவல் படிச்ச திருப்தி வந்துடுச்சு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை தின்று பார்த்தால் போதுமில்லையா.
ஒரு நல்ல விமர்சனம் கிடைக்க அந்த நரசிம்ம கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.
நாவலில் தேவையான இடங்களில் ஒற்றுக்கள் வராமலும் தேவையற்ற இடங்களில் ஒற்றுக்கள் இடப்பட்டும் படிப்பதற்கு சற்று இம்சை தருகின்றன. கவனிக்கவும்.//
நரசிம்ம மட்டும் இல்லை. பதிவுலகில் பல பேர் இந்த குறிப்பைக் கவனித்தால் நல்லது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
பால கணேஷ் அவர்கள் பிரியமுடன் பிரியாணி சாப்பிடும்போது என் பின்னூட்டத்தைப் பார்த்திருப்பார் என்று தோன்றுகிறது
நூலாசியரியர் ஆங்கிலத்தில் எனக்கு எழுதி பிரசுரிக்கக் கோரியிருக்கும் கடிதம் இங்கே....
பாலகணேஷ், உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. உங்கள் கருத்துரை இல்லாமல் என் நாவல் முழுமை பெற்றிருக்காது. நான் வியப்புற்றேன். நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர், நான் ஏன் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதும் அறிந்தவர். என் முன்னவர்களைப் போல் வர்ணனைகளுடன் எழுத என்னாலும் இயலும் எனினும் தமிங்கிலீஷ் பேசும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள் என்பதால்தான் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதைத்தான் என் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இன்றைய தலைமுறை சரித்திரம் படிக்க வேண்டுமென்பதற்காக நான் கைக்கொண்டுள்ள எழுத்து நடை இது. என் முன்னுரையில் நான் எனக்கு முந்தைய எழுத்தாளர்கள் எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என்னைத் தெரியாததால் தவறாகப் புரிந்து கொண்டு சாண்டில்யனை நான் குறிப்பிட்டதாக எழுதி மற்றவர்கள் என்னை விமர்சிக்கும்படி ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் என்னையும் என் எண்ணங்களையும் அறிவீர்கள். என் சீனியர்களைப் பற்றி எழுதுவதன் மூலம் நான் புகழ்தேடிக் கொள்ள முயல்கிறேன் என்று என் புத்தகத்தையும் முன்னுரையையும் படிக்காதவர்கள்கூடக் கூறும்போது அயற்சியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. உங்களுக்கு என் திரையுலகப் பின்னணி தெரியும். நான் புகழை விரும்பியிருந்தால் என் அப்பாவுக்கு உதவியாகத் திரையுலகில் நுழைந்து அதை எளிதாகப் பெற்றிருக்க முடியும். நமது முன்னோர்களின் பெருமையை அறியாதிருக்கும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள விரும்பியே சரித்திரத்தில் நான் கவனம் குவித்து எழுதி வருகிறேன். புகழ் வெளிச்சம் படாத மனிதனாக இருக்கவே விருப்பம்.
என் வேலைப்பளுவின் காரணமாகவும், என் புத்தகத்தைக் கூடப் படிக்காமல் விமர்சிப்பவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என் எழுத்தைச் சோர்வுறச் செய்வதாலும் நான் வருடத்திற்கு ஒரு புத்தகம்தான் எழுதி வருகிறேன். உங்கள் தளத்தில் என் எண்ணங்களையும் என் மூத்த எழுத்தாளர்களை நான் எத்தனை மதிக்கிறேன் என்பதையும் வெளியிடவும். வானதி பதிப்பகத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது திரு.கல்கி ராஜேந்திரன், திருமதி.சிவசங்கரி மற்றும் நான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டோம். நான் மூத்தவர்களை அவமதிப்பவனாக அறியப்பட்டிருந்தால் என் பக்கத்து இருக்கையில் கல்கி ராஜேந்திரன் அவர்கள் அமர்வாரா?
எதுவாயினும் உங்களின் விமர்சனம் சிறப்பானது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சென்ற நாவலை நான் குறைத்தன் காரணமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒற்றுப் பிழைகள் நேர்ந்திருக்கலாம். தங்கள் அறிவுரைக்கு நன்றி. உங்களின் ஆதரவு வரும் நாட்களிலும் எனக்குத் தொடர்ந்து கிட்டுமென நம்புகிறேன். நன்றி.
Replyபாலகணேஷ், உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. உங்கள் கருத்துரை இல்லாமல் என் நாவல் முழுமை பெற்றிருக்காது. நான் வியப்புற்றேன். நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர், நான் ஏன் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதும் அறிந்தவர். என் முன்னவர்களைப் போல் வர்ணனைகளுடன் எழுத என்னாலும் இயலும் எனினும் தமிங்கிலீஷ் பேசும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள் என்பதால்தான் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதைத்தான் என் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இன்றைய தலைமுறை சரித்திரம் படிக்க வேண்டுமென்பதற்காக நான் கைக்கொண்டுள்ள எழுத்து நடை இது. என் முன்னுரையில் நான் எனக்கு முந்தைய எழுத்தாளர்கள் எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என்னைத் தெரியாததால் தவறாகப் புரிந்து கொண்டு சாண்டில்யனை நான் குறிப்பிட்டதாக எழுதி மற்றவர்கள் என்னை விமர்சிக்கும்படி ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் என்னையும் என் எண்ணங்களையும் அறிவீர்கள். என் சீனியர்களைப் பற்றி எழுதுவதன் மூலம் நான் புகழ்தேடிக் கொள்ள முயல்கிறேன் என்று என் புத்தகத்தையும் முன்னுரையையும் படிக்காதவர்கள்கூடக் கூறும்போது அயற்சியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. உங்களுக்கு என் திரையுலகப் பின்னணி தெரியும். நான் புகழை விரும்பியிருந்தால் என் அப்பாவுக்கு உதவியாகத் திரையுலகில் நுழைந்து அதை எளிதாகப் பெற்றிருக்க முடியும். நமது முன்னோர்களின் பெருமையை அறியாதிருக்கும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள விரும்பியே சரித்திரத்தில் நான் கவனம் குவித்து எழுதி வருகிறேன். புகழ் வெளிச்சம் படாத மனிதனாக இருக்கவே விருப்பம்.
என் வேலைப்பளுவின் காரணமாகவும், என் புத்தகத்தைக் கூடப் படிக்காமல் விமர்சிப்பவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என் எழுத்தைச் சோர்வுறச் செய்வதாலும் நான் வருடத்திற்கு ஒரு புத்தகம்தான் எழுதி வருகிறேன். உங்கள் தளத்தில் என் எண்ணங்களையும் என் மூத்த எழுத்தாளர்களை நான் எத்தனை மதிக்கிறேன் என்பதையும் வெளியிடவும். வானதி பதிப்பகத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது திரு.கல்கி ராஜேந்திரன், திருமதி.சிவசங்கரி மற்றும் நான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டோம். நான் மூத்தவர்களை அவமதிப்பவனாக அறியப்பட்டிருந்தால் என் பக்கத்து இருக்கையில் கல்கி ராஜேந்திரன் அவர்கள் அமர்வாரா?
எதுவாயினும் உங்களின் விமர்சனம் சிறப்பானது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சென்ற நாவலை நான் குறைத்தன் காரணமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒற்றுப் பிழைகள் நேர்ந்திருக்கலாம். தங்கள் அறிவுரைக்கு நன்றி. உங்களின் ஆதரவு வரும் நாட்களிலும் எனக்குத் தொடர்ந்து கிட்டுமென நம்புகிறேன். நன்றி.
இரண்டுமே பெருந்தலைகள்.அந்த இடத்தில்
சின்னப் பையன் பொடியன் சுப்பு தாத்தாவுக்கு என்ன வேலை?
இருந்தாலும் சுப்பு
தாத்தா அடிக்கும் ஜால்றாவைக் கேளுங்கள்.
நரசிம்மா அவர்களின்
கருத்துரையே ஒரு
அறுசுவை உண்டி போல
அழகுறத் திகழ்கிறது.
சற்று காரமும் இருக்கிறது.
சுவையான கனி தரும்
இனிப்பும் இருக்கிறது.
சிந்தனைக்கு ஓர்
விருந்தாக இருக்கிறது.
அடுத்த சில நிமிடங்களில்,
டிஸ்கவரி பாலஸ் போகவேண்டும்.
நரசிம்மா எழுதிய நாவலில், அதுதான்,
பஞ்ச நாராயணக் கோட்டத்தில் ஒரு
பாஞ்ச் வரியாவது
இன்றே படிக்கத்துவங்கவேண்டும்.
ஒவ்வொரு எழுத்தாருக்கும்
ஒரு பாணி ஒரு தனித்துவம் உண்டு.
இருப்பினும்,
ஓரிரு இடத்தில் இன்னொருவரை
நினைவு படுத்துதல் என்பதும் இயற்கை தான்.
ஒரு சினிமாவோ அல்லது பாடலோ பார்க்கும்போது அல்லது
கேட்கும்போது,
இன்னொரு சினிமாவில் கண்ட காட்சியோ அல்லது
கேட்ட டியூனோ நினைவு வருவது இல்லையா ??
அது போலத்தான்.
சுப்பு தாத்தா.
*******************************************************************************
அடுத்து,
தமிழகத்தின் கவிக்குயிலாய்ப் போற்றப்படும் சசிகலா அவர்களது கவிதையை
எனக்கு முன்பே புலவர்கள் இராமானுஜம், பாரதி தாசன் அவர்கள் சிலாகித்து பாராட்டி எழுதினாலும்,
சசிகலா அவர்களின் உயிர்த் தோழிகள் , நண்பர்கள் பலர் பாராட்டி மகிழ்ந்து விட்டாலும் ,
நன்றாக இருக்கிறதே, என்று ஒரு இரு சொல்லில் பின்னூட்டத்தை முடித்துக்கொள்வாரா சுப்பு தாத்தா ?
குயில் பாட்டு கேட்டிடவே குதித்தோடி வா ..எனத் துவங்கும் இந்தப் பாடல் .
+சசி கலா
நான் பாடட்டுமா என்று வினயமுடன் கேட்க,
பாடுங்கள் என்று அவர்களும் அனுமதி தர,
அவையினிலே பாடுகிறோம் என்று பெருமிதத்துடன் பாடுவது
இசைச் சிறுவன் சுப்பு தாத்தா.
மேடம் சசிகலா அவர்களுக்கே சொந்தம்.
கருத்தும்...
ReplyDeleteபாடலும்.... அருமை ஐயா
சகிகலாவுக்கும் வாழ்த்துக்கள்.
தாளம் சரி... ஆடிக் கொண்டே ரசித்தால்... (நான்...!)
ReplyDeleteநேரம் இருப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2015/06/useless-speech.html
Deleteஅட??? அவருக்கு முன்னே நான் எழுதிட்டேனே, பஞ்சநாராயணக் கோட்ட விமரிசனம். அதுக்கும் நரசிம்மா பதில் போட்டு அதையும் வெளியிட்டிருக்கேனே! பார்க்கலையா? என்ன போங்க! :(
ReplyDelete